Friday, 20 December 2013

எட்டாக்கனி

சில நேரங்களில் நீதி என்பது வளமை, வலிமை குறைந்தவர்களுக்கு எட்டாக்கனி என்பது இருக்கக்கூடாது என்பதே நம் எண்ணம் என்றாலும் நடைமுறை நிகழ்வுகளில் அப்படி இல்லை என்பதே உண்மை.

இந்நிலை இந்தியா போன்ற முன்னேறும் நாடுகளில் அதிக அளவிலே உள்ளது என்பதற்கு மிக முக்கிய காரணங்களைப் பற்றி நாம் விவாதிப்போம்...

தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

இந்த சக்திவேல் பாண்டியன்...

No comments:

Post a Comment